வியாழன், 9 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

 

நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி

இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை

அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.

அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர்.

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலைகளைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

 
 

                    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:

பர்மா என அறியப்படும் மியான்மரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாகியுள்ளனர். அங்கு ராணுவமே கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈவிரக்கம் இன்றி பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு, மியான்மர் அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் உள்ளது.

இதேபோல், இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாம் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஸ்ஸாமிற்கு சென்று திரும்பிய சில நாட்களில் மீண்டும் அங்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். தருண் கோகய் தலைமையிலான காங்கிரஸ் அரசு, குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைகளை வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10.08.2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக, மமக மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.




பிரதமர், முதல்வருக்கு இல்லாத சலுகை இவருக்கு மட்டும் ஏன்...........?






பிரதமர், முதல்வருக்கு இல்லாத சலுகை இவருக்கு மட்டும் ஏன்...........?

சலுகை ஏனோ.......??:



முன்னால் நம்பர் பிளேட் இல்லை, முன்பகுதியில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக, பெயர் பலகையோடு இந்த கார் மதுரையில் வலம் வருகிறது,

மாநகராட்சி மண்டலம் 3 ன் தலைவர் ராஜபாண்டியன் என்பவரது கார் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை போலும்,


பிரதமர், முதல்வர் காருக்கே நம்பர் பிளேட் இருக்கிறது, இந்த காருக்கு சலுகை ஏனோ....??
 
 
 

பர்மாவில் முஸ்லிம்கள் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் - சவூதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் எச்சரிக்கை.............!!





                        பர்மாவில் முஸ்லிம்கள் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் - சவூதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் எச்சரிக்கை.............!!

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் கடந்த 07.08.2012 அன்று இரு புனித பள்ளியின் காவலரும் சவூதி அரசருமான சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது,


இக்கூட்டத்தில் மியான்மரில் முஸ்லிம்களை கொடூ

ரமான தாக்குதல் மற்றும் மனிதஉரிமை மீறல் மூலம் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேற முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கண்டனக்குரல்கள் எழுந்தன,

மியான்மரில் முஸ்லிம்கள் பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் வாழ சர்வதேச சமூகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது,


மேலும் மியான்மரில் முஸ்லிம் பெண்கள் கற்ப்பழிக்கப்படது, சிறுவர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட கொடூர இன அழிப்பு தாக்குதல் அனைத்தையும் பற்றி விவாதிக்கப்பட்டு தமது கண்டனத்தை பதிவு செய்ததாக செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.


மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளதா என்பது சரியாக தெரியவில்லை,


கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்ததோடு, முஸ்லிம்கள் மியான்மரில் அத்துமீறி வாழ்கிறார்கள் என்பதை புள்ளி விபரத்தோடு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது, இந்த கண்டனம் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் எந்த தொலைக்காட்சியும் செய்தி வெளியிடவில்லை,


உலக அளவில் முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை உலகளாவிய ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன என்பதை மட்டுமே நன்கு உணரமுடிகிறது


இதேபோல் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
 

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

அமெரிக்கா சார்பாக சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை தமிழக அரசு

                                          இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர்கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் காயமடைந்த முத்துக்கண்ணன், பாந்துவநாதன் மற்றும் முத்து முனிராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ50 ஆயிரம் என அமெரிக்க அரசின் சார்பாக வழங்கப்பட்ட அற்பமான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது வேதனைக்குரியதும் வன்மையான கண்டனத்திற்குரியதுமாகும்.


எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் துபாயில் ஜபல் அலி துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அமெரிக்க கடற்படையினரால் மனிதாபிமானமில்லாமல் சுடப்பட்டுள்ளார்கள். அமெரிக்க கடற்படையினர் இந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பிப்பதுப் போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுகள் தங்களை நோக்கி வேகமாக வந்ததாகவும் தாங்கள் எச்சரித்தாகவும் இதன் காரணமாக தான் தாங்கள் சுட்டதாகவும் கூறியது முற்றிலும் தவறானது என்று துபாய் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் தலைமை அதிகாரி தாஹி கல்பான் தமீம் தமிழக மீனவர்கள் இருந்த படகு அமெரிக்க கடற்படை கப்பலை நோக்கி வேகமாக செல்லவில்லை என்றும் எவ்வித எச்சரிக்கையையும் இந்த படகிற்கு அமெரிக்க கடற்படை செய்யவில்லை என்றும் தங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக மீனவர் சேகர் திட்டமிட்டே அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். 


கடந்த பிப்ரவரி 15 அன்று கேரளா கடல் பகுதியில் இத்தாலியின் வர்த்தக கப்பலான என்ரிக லக்சியில் இருந்து பாய்ந்த குண்டுகள் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உயிரை மாய்த்தது.

 தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதினும் கேரளா அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இத்தாலி அரசிடமிருந்து தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக பெற்று தந்ததுடன் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கையும் மேற்கொண்டது.

 இதற்கு நேர்மாற்றமாக அமெரிக்க அரசின் எடுபிடியாக மாறி அற்ப தொகையாக இறந்த சேகர் குடும்பத்திற்கு ரூ5 இலட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ50 ஆயிரமும் அமெரிக்காவின்சார்பாக தமிழக அரசு நேற்று ரகசியமாக வழங்கியுள்ளது வேதனைக்குரியது, வெட்க கேடானது. கேரளா அரசு இத்தாலி கொலையாளிகள் விவகாரத்தில் நடந்துக் கொண்டதுப் போல் நடக்காமல் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு தமிழக அரசு வெஞ்சாமரம்
வீசியுள்ளது ஏற்புடையது அல்ல. துபாய் அரசே இந்த விவகாரத்தில் அமெரிக்க கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் சொந்த மாநில அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தோப்பு வலசை சேகர் குடும்பத்திற்கு ரூ 5 கோடியும் காயமடைந்த மூன்று மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ1கோடியும் பெற்று தர தமிழக முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


எம்.எச்.ஜவாஹிருல்லா
சட்டமன்ற உறுப்பினர்
இராமநாதபுரம் தொகுதி 


குறிப்பிட்ட நேரத்தில் தொழுவது அல்ஸிமர்ஸ் நோயை 50% குறைக்கும்: விஞ்ஞானிகள்


                                 வாஷிங்டன்:குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதிநோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 


இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது. 


குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார். 


65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 



234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில்...



ஒவ்வொரு தொகுதி க்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு எனக்கு தெரியாது, என்னை கேட்டாள் எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே கொடுக்கபட்டுள்ளது.
 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
 
 2 Alandur - mlaalandur@tn.gov.in


3 Alangudi - mlaalangudi@tn.gov.in



4 Alangulam - mlaalangulam@tn.gov.in



5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in



6 Anaicut -- mlaanaicut@tn.gov.in



7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in



8 Andimadam --- mlaandimadam@tn.gov.in



9 Andipatti----mlaandipatti@
tn.gov.in


10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in



11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in



12 Arantangi-- mlaarantangi@tn.gov.in



13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in



14 Arcot --- mlaarcot@tn.gov.in



15 Ariyalur --mlaariyalur@tn.gov.in



16 Arni -- mlaarni@tn.gov.in



17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.
in


18 Athoor--- mlaathoor@tn.gov.in



19 Attur ---mlaattur@tn.gov.in



20 Avanashi ---mlaavanashi@tn.gov.in



21 Bargur ---mlabargur@tn.gov.in



22 Bhavani---mlabhavani@tn.go
v.in


23 Bhavanisagar---mlabhavanis
agar@tn.gov.in


24 Bhuvanagiri-----mlabhuvana
giri@tn.gov.in


25 Bodinayakkanur----mlabodin
ayakkanur@tn.gov.in


26 Chengalpattu-----mlachenga
lpattu@tn.gov.in


27 Chengam---mlachengam@tn.go
v.in


28 Chepauk---mlachepauk@tn.go
v.in


29 Cheranmahadevi---mlacheran
mahadevi@tn.gov.in


30 Cheyyar---mlacheyyar@tn.go
v.in


31 Chidambaram---mlachidambar
am@tn.gov.in


32 Chinnasalem---mlachinnasal
em@tn.gov.in


33 CoimbatoreEast----mlacoimb
atoreeast@tn.gov.in


34 CoimbatoreWest----mlacoimb
atorewest@tn.gov.in


35 Colachel---mlacolachel@tn.
gov.in


36 Coonoor----mlacoonoor@tn.g
ov.in


37 Cuddalore---mlacuddalore@t
n.gov.in


38 Cumbum---mlacumbum@tn.gov.
in


39 Dharapuram---mladharapuram
@tn.gov.in


40 Dharmapuri---mladharmapuri
@tn.gov.in


41 Dindigul---mladindigul@tn.
gov.in


42 Edapadi---mlaedapadi@tn.go
v.in


43 Egmore---mlaegmore@tn.gov.
in


44 Erode----mlaerode@tn.gov.i
n


45 Gingee---mlagingee@tn.gov.
in


46 Gobichettipalayam---mlagob
ichettipalayam@tn.gov.in


47 Gudalur----mlagudalur@tn.g
ov.in


48 Gudiyatham----mlagudiyatha
m@tn.gov.in


49 Gummidipundi----mlagummidi
pundi@tn.gov.in


50 Harbour-----mlaharbour@tn.
gov.in


51 Harur----mlaharur@tn.gov.i
n


52 Hosur---mlahosur@tn.gov.in



53 Ilayangudi---mlailayangudi
@tn.gov.in


54 Jayankondam---mlajayankond
am@tn.gov.in


55 Kadaladi---mlakadaladi@tn.
gov.in


56 Kadayanallur---mlakadayana
llur@tn.gov.in


57 Kalasapakkam----mlakalasap
akkam@tn.gov.in


58 Kancheepuram---mlakancheep
uram@tn.gov.in


59 Kandamangalam----mlakandam
angalam@tn.gov.in


60 Kangayam---mlakangayam@tn.
gov.in


61 Kanniyakumari----mlakanniy
akumari@tn.gov.in


62 Kapilamalai----mlakapilama
lai@tn.gov.in


63 Karaikudi----mlakaraikudi@
tn.gov.in


64 Karur----mlakarur@tn.gov.i
n


65 Katpadi----mlakatpadi@tn.g
ov.in


66 Kattumannarkoil---mlakattu
mannarkoil@tn.gov.in


67 Kaveripattinam---mlakaveri
pattinam@tn.gov.in


68 Killiyoor----mlakilliyoor@
tn.gov.in


69 Kinathukadavu---mlakinathu
kadavu@tn.gov.in


70 Kolathur---mlakolathur@tn.
gov.in


71 Kovilpatti---mlakovilpatti
@tn.gov.in


72 Krishnagiri----mlakrishnag
iri@tn.gov.in


73 Krishnarayapuram---mlakris
hnarayapuram@tn.gov.in


74 Kulithalai----mlakulithala
i@tn.gov.in


75 Kumbakonam---mlakumbakonam
@tn.gov.in


76 Kurinjipadi---mlakurinjipa
di@tn.gov.in


77 Kuttalam---mlakuttalam@tn.
gov.in


78 Lalgudi---mlalalgudi@tn.go
v.in


79 MaduraiCentral---mlamadura
icentral@tn.gov.in


80 MaduraiEast---mlamaduraiea
st@tn.gov.in


81 MaduraiWest----mlamaduraiw
est@tn.gov.in


82 Maduranthakam----mlamadura
nthakam@tn.gov.in


83 Manamadurai----mlamanamadu
rai@tn.gov.in


84 Mangalore----mlamangalore@
tn.gov.in


85 Mannargudi----mlamannargud
i@tn.gov.in


86 Marungapuri-----mlamarunga
puri@tn.gov.in


87 Mayiladuturai----mlamayila
duturai@tn.gov.in


88 Melmalaiyanur---mlamelmala
iyanur@tn.gov.in


89 Melur---mlamelur@tn.gov.in



90 Mettupalayam---mlamettupal
ayam@tn.gov.in


91 Mettur---mlamettur@tn.gov.
in


92 Modakkurichi---mlamodakkur
ichi@tn.gov.in


93 Morappur---mlamorappur@tn.
gov.in


94 Mudukulathur---mlamudukula
thur@tn.gov.in


95 Mugaiyur----mlamugaiyur@tn
.gov.in


96 Musiri---mlamusiri@tn.gov.
in


97 Mylapore---mlamylapore@tn.
gov.in


98 Nagapattinam----mlanagapat
tinam@tn.gov.in


99 Nagercoil---mlanagercoil@t
n.gov.in


100 Namakkal---mlanamakkal@tn.
gov.in


101 Nanguneri---mlananguneri@t
n.gov.in


102 Nannilam----mlanannilam@tn
.gov.in


103 Natham-----mlanatham@tn.go
v.in


104 Natrampalli----mlanatrampa
lli@tn.gov.in


105 Nellikkuppam----mlanellikk
uppam@tn.gov.in


106 Nilakottai---mlanilakottai
@tn.gov.in


107 Oddanchatram---mlaoddancha
tram@tn.gov.in


108 Omalur---mlaomalur@tn.gov.
in


109 Orathanad---mlaorathanad@t
n.gov.in


110 Ottapidaram---mlaottapidar
am@tn.gov.in


111 Padmanabhapuram----mlapadm
anabhapuram@tn.gov.in


112 Palacode---mlapalacode@tn.
gov.in


113 Palani----mlapalani@tn.gov
.in


114 Palayamkottai---mlapalayam
kottai@tn.gov.in


115 Palladam---mlapalladam@tn.
gov.in


116 Pallipattu---mlapallipattu
@tn.gov.in


117 Panamarathupatti---mlapana
marathupatti@tn.gov.in


118 Panruti---mlapanruti@tn.go
v.in


119 Papanasam---mlapapanasam@t
n.gov.in


120 Paramakudi---mlaparamakudi
@tn.gov.in


121 ParkTown----mlaparktown@tn
.gov.in


122 Pattukkottai----mlapattukk
ottai@tn.gov.in


123 Pennagaram-----mlapennagar
am@tn.gov.in


124 Perambalur----mlaperambalu
r@tn.gov.in


125 Perambur---mlaperambur@tn.
gov.in


126 Peranamallur---mlaperanama
llur@tn.gov.in


127 Peravurani---mlaperavurani
@tn.gov.in


128 Periyakulam---mlaperiyakul
am@tn.gov.in


129 Pernambut---mlapernambut@t
n.gov.in


130 Perundurai---mlaperundurai
@tn.gov.in


131 Perur---mlaperur@tn.gov.in



132 Pollachi---mlapollachi@tn.
gov.in


133 Polur---mlapolur@tn.gov.in



134 Pongalur---mlapongalur@tn.
gov.in


135 Ponneri---mlaponneri@tn.go
v.in


136 Poompuhar---mlapoompuhar@t
n.gov.in


137 Poonamallee----mlapoonamal
lee@tn.gov.in


138 Pudukkottai----mlapudukkot
tai@tn.gov.in


139 Purasawalkam----mlapurasaw
alkam@tn.gov.in


140 Radhapuram---mlaradhapuram
@tn.gov.in


141 Rajapalayam---mlarajapalay
am@tn.gov.in


142 Ramanathapuram---mlaramana
thapuram@tn.gov.in


143 Ranipet---mlaranipet@tn.go
v.in


144 Rasipuram----mlarasipuram@
tn.gov.in


145 Rishivandiyam----mlarishiv
andiyam@tn.gov.in


146 Dr.RadhakrishnanNagar----m
larknagar@tn.gov.in


147 Royapuram---mlaroyapuram@t
n.gov.in


148 Saidapet---mlasaidapet@tn.
gov.in


149 Salem -I---mlasalem1@tn.gov.in



150 Salem-II---mlasalem2@tn.go
v.in


151 Samayanallur---mlasamayana
llur@tn.gov.in


152 Sankaranayanarkoi---mlasan
karanayanarkoil@tn.gov.in


153 Sankarapuram---mlasankarap
uram@tn.gov.in


154 Sankari---mlasankari@tn.go
v.in


155 Sathyamangalam---mlasathya
mangalam@tn.gov.in


156 Sattangulam----mlasattangu
lam@tn.gov.in


157 Sattur---mlasattur@tn.gov.
in


158 Sedapatti----mlasedapatti@
tn.gov.in


159 Sendamangalam----mlasendam
angalam@tn.gov.in


160 Sholavandan---mlasholavand
an@tn.gov.in


161 Sholinghur----mlasholinghu
r@tn.gov.in


162 Singanallur---mlasinganall
ur@tn.gov.in


163 Sirkazhi----mlasirkazhi@tn
.gov.in


164 Sivaganga----mlasivaganga@
tn.gov.in


165 Sivakasi---mlasivakasi@tn.
gov.in


166 Sriperumbudur---mlasriperu
mbudur@tn.gov.in


167 Srirangam---mlasrirangam@t
n.gov.in


168 Srivaikuntam---mlasrivaiku
ntam@tn.gov.in


169 Srivilliputhur---mlasrivil
liputhur@tn.gov.in


170 Talavasal---mlatalavasal@t
n.gov.in


171 Tambaram---mlatambaram@tn.
gov.in


172 Taramangalam---mlataramang
alam@tn.gov.in


173 Tenkasi----mlatenkasi@tn.g
ov.in


174 Thalli---mlathalli@tn.gov.
in


175 Thandarambattu---mlathanda
rambattu@tn.gov.in


176 Thanjavur---mlathanjavur@t
n.gov.in


177 Theni---mlatheni@tn.gov.in



178 Thirumangalam---mlathiruma
ngalam@tn.gov.in


179 Thirumayam---mlathirumayam
@tn.gov.in


180 Thirupparankundram---mlath
irupparankundram@tn.gov.in


181 Thiruvattar---mlathiruvatt
ar@tn.gov.in


182 Thiruverambur---mlathiruve
rambur@tn.gov.in


183 Thiruvidamarudur---mlathir
uvidamarudur@tn.gov.in


184 Thiruvonam---mlathiruvonam
@tn.gov.in


185 Thiruvottiyur---mlathiruvo
ttiyur@tn.gov.in


186 Thondamuthur---mlathondamu
thur@tn.gov.in


187 Thottiam---mlathottiam@tn.
gov.in


188 Tindivanam---mlatindivanam
@tn.gov.in


189 Tiruchendur---mlatiruchend
ur@tn.gov.in


190 Tiruchengode----mlatiruche
ngode@tn.gov.in


191 Tirunavalur----mlatirunava
lur@tn.gov.in


192 Tirunelveli---mlatirunelve
li@tn.gov.in


193 Tiruppattur-194----mlatiru
ppattur194@tn.gov.in


194 Tiruppattur-41---mlatirupp
attur41@tn.gov.in


195 Tirupporur----mlatirupporu
r@tn.gov.in


196 Tiruppur----mlatiruppur@tn
.gov.in


197 Tiruthuraipundi----mlatiru
thuraipundi@tn.gov.in


198 Tiruttani----mlatiruttani@
tn.gov.in


199 Tiruvadanai---mlatiruvadan
ai@tn.gov.in


200 Tiruvaiyaru----mlatiruvaiy
aru@tn.gov.in


201 Tiruvallur---mlatiruvallur
@tn.gov.in


202 Tiruvannamalai----mlatiruv
annamalai@tn.gov.in


203 Tiruvarur----mlatiruvarur@
tn.gov.in


204 TheagarayaNagar----mlatnag
ar@tn.gov.in


205 Tiruchirapalli-I---mlatric
hy1@tn.gov.in


206 Tiruchirapalli-II---mlatri
chy2@tn.gov.in


207 Triplicane----mlatriplican
e@tn.gov.in


208 Tuticorin---mlatuticorin@t
n.gov.in


209 Udagamandalam---mlaudagama
ndalam@tn.gov.in


210 Udumalpet---mlaudumalpet@t
n.gov.in


211 Ulundurpet---mlaulundurpet
@tn.gov.in


212 Uppiliyapuram---mlauppiliy
apuram@tn.gov.in


213 Usilampatti---mlausilampat
ti@tn.gov.in


214 Uthiramerur---mlauthiramer
ur@tn.gov.in


215 Valangiman----mlavalangima
n@tn.gov.in


216 Valparai----mlavalparai@tn
.gov.in


217 Vandavasi----mlavandavasi@
tn.gov.in


218 Vaniyambadi----mlavaniyamb
adi@tn.gov.in


219 Vanur----mlavanur@tn.gov.i
n


220 Varahur-----mlavarahur@tn.
gov.in


221 Vasudevanallur---mlavasude
vanallur@tn.gov.in


222 Vedaranyam---mlavedaranyam
@tn.gov.in


223 Vedasandur---mlavedasandur
@tn.gov.in


224 Veerapandi---mlaveerapandi
@tn.gov.in


225 Vellakoil---mlavellakoil@t
n.gov.in


226 Vellore---mlavellore@tn.go
v.in


227 Vilathikulam---mlavilathik
ulam@tn.gov.in


228 Vilavancode---mlavilavanco
de@tn.gov.in


229 Villivakkam---mlavillivakk
am@tn.gov.in


230 Villupuram---mlavillupuram
@tn.gov.in


231 Virudhunagar----mlavirudhu
nagar@tn.gov.in


232 Vridhachalam---mlavridhach
alam@tn.gov.in


233 Yercaud---mlayercaud@tn.go
v.in


234 ThousandLights---mlathousa
ndlights@tn.gov.in


ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  எப்படியிருக்கும்? 

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 
  
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.  

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்று அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 

ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)



நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்...


-http://www.ethirkkural.com

மியான்மரில் 1 மாதத்தில் 25000 முஸ்லிம்கள் படுகொலை - இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பேரா. ஜவாஹிருல்லாஹ் வேண்டுகோள்