புதன், 3 அக்டோபர், 2012

மில்லத் நகரில் பன்றி தொல்லை!

                            மில்லத் நகரில் அதிகமாக பன்றிகள் சுற்றித் திறிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இன்று கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்தனர்.ஆனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த புகாரை நிராகரித்து இது ஊராட்சி மன்றத்தின் வேலை இல்லை.நீங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறினார்.இதனால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் பன்றி உரிமையாளர்கள்  பன்றியை பிடித்து செல்லுமாறு வாய் மொழி  புகார் அளித்துள்ளனர்.


புகைப்படம் : நமது செய்தியாளர் ஸ்டார் ஹசன் முஹம்மது

-vkalathur.com