திங்கள், 1 அக்டோபர், 2012

v.களத்தூர் ரில் PFI யின் தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணி )



தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணி )

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அதை நீங்களும் அறிந்ததே . அல்ஹம்துலில்லாஹ்

அதன் ஒரு பகுதியாக நம்முடைய தாவா பிரச்சாரம் வி களத்தூர் அருகிலுள்ள ஊர்களில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிதுக செய்யும் விதமாக தாவா பிரச்சாரம் நடைபெற்றது .


ராயப்பா நகர் , அயன்பெரையுர் , இந்திரா நகர் , சமத்துவபுரம் ஆகிய பகுதி மக்களிடம் சென்று இஸ்லாத்தை எடுத்து வைக்கப்பட்டது மற்றும் பஸ் பயணத்திலும் இஸ்லாத்தை எடுத்து வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.