செவ்வாய், 5 ஜூன், 2012

'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் '  


மயக்கம் வர செய்யும் செய்தி: தன்டாரம் பட்டு வேலு கலைஞருக்கு கொடுத்த 89 கிலோ தங்கம் .

இப்பொழுது கலைஞரின் எண்பத்து ஒன்பதாவது பிறந்த நாள் விழா சென்னை அறிவாலயத்தில் நடந்து வருகிறது.தலைவரை மகிழ்விக்கும் விதமாக தன்டாரம் பட்டு வேலு எண்பத்து ஒன்பது கிலோ தங்கத்தை அவருக்கு பரிசாக தந்து அசத்தினார் (முன்னாள் அமைச்சர் ).

உணவு பொருட்கள் வழங்கும் துறையில் மந்திரியாக இருந்தவர்.இவர் காலத்தில் ரேஷன் அரிசி பல மாநிலங்களுக்கு கடத்தப் பட்டதாக புகார் எழுந்தது.

'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' என்று ஒரு அடி மட்ட தொண்டர் போதையில் உளற அவரை பலவந்தமாக வெளியேற்றினர் சில தி.மு.க.விசுவாசிகள்.

இன்றைய தங்கம் ஒரு கிராம் ரூ.2841

மொத்தம் 89 கிலோ 89 x 1௦௦௦ = 89000 கிராம் = ரூ.252,849,000

ஐயா, தலைவரே என்ன இது?

இதுதான் பகுத்தறிவா?

இதுதான் சுயமரியதையா?

இதுதான் திராவிட கலாச்சாரமா?

இதுதான் தமிழ் பண்பாடா? தமிழ்நாடு விளங்கிரும், நாமெல்லாம் நல்லா வருவோம். தனி தமிழ்நாடு எதுக்கு கேக்குரனுகன்னு இப்போவாது புரியுதா மக்களே!!!