வியாழன், 7 பிப்ரவரி, 2013

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!





புதன், 06 பிப்ரவரி 2013

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!"மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்கை நான் சிறையிலோ அல்லது வெளியிலோ சந்தித்தது இல்லை" என்று அண்மையில் பிரபல இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
...

ஆனால் தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்குடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இருப்பது போன்ற புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது. முழுப் பூசணிக் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!காயை சோற்றில் மறைத்த ராஜ்நாத் சிங் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள புகைப் படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என தெரிய வில்லை. சமீபத்தில் பாஜகவிலுள்ள உமா பாரதி, தீவிரவாதி பிரக்யா சிங்கை நேரடியாக சிறையிலேயே சென்று சந்தித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றைத் திட்டமிட்டே செய்வார்கள்; முடிந்ததும், அய்யய்யோ அப்படி நடந்துவிட்டதே! அவ்வாறு நடந்தபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன் என தேர்ந்த நடிகனைவிட மேலாக ஊடகத்தின் முன்னிலையில் நடிப்பார்கள்! நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட பதுமைகள்! இதுதாண்டா பாஜக!


 

இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/

இந்நேரம் பேஸ்புக் :
http://www.facebook.com/inneram?ref=ts&fref=ts
மேலும் பார்க்க