புதன், 19 டிசம்பர், 2012
பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 11 பேருக்கு ஆயுள்
குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாக கற்பழித்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை படுகொலை செய்த பரபரப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
முஸ்லீம்கள் குறி வைத்து கொன்று குவிக்கப்பட்டனர். அதில் ஒரு கொடூர சம்பவமாக, தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை பெரும் கும்பல் சேர்ந்து கொடூரமாக கற்பழித்தது. பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுதவிர பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் வெறிக் கும்பலின் கொடூர கற்பழிப்புக்கு ஆளானார்கள்.
இத்தகையக் கொடூரக் குற்றவாளிகளுக்கு வெறும் ஆயுள் தண்டனை தான் தீர்ப்பாம்.அதிலும் திட்டமிட்டு படுகொலைகளை நடத்திய காவி பயங்கரவாதி மோடிக்கு பிறந்த நாளோ செத்த நாளோ வந்தால் விடுதலையும் செய்யப்படுவார்கள்.
கொலைக்குக் கொலைதான் தண்டனை என்பது தூக்குத் தண்டணை;அதனை பொதுமக்கள் மத்தியில் பொது இடத்தில் பயங்கரவாதிகளின் குற்றங்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் பார்க்கும்படி தணடனையை நிறைவேற்றினால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மேலும் இது போன்ற குற்றவாளிகள் குறையவும் வாய்ப்புக்கள் உண்டு.
கசாபை ரகசியமாக தண்டனை என்ற பெயரில் தூக்கிலிட்டு நாட்டை உலுக்கி வரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பகிங்கர ஆதரவு
கொடுத்து மாபெரும் உண்மைகளை மறைத்து மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம் என்று நற்சிந்தனையாளர்கள் அரசைக் கேட்டுக் கொள்கின்றனர்
செவ்வாய், 18 டிசம்பர், 2012
தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!
"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு
பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி
விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த
சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.
கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்... அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...
படித்ததில் பிடித்தது...
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.
கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்... அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...
படித்ததில் பிடித்தது...
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.
காதலன் என்று நம்பி ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….
பள்ளி,கல்லூரிகளில்
படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும்
காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது
படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டி
ப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.
நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.
அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.
ப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.
நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.
அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.
via Page Semmozhi ( செம்மொழி )
தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி – பதில் தருமா ஜமாத்தே இஸ்லாமி.
(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியர் ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் மே இதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை.)
உலகம் படைக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு நாள் கண்டிப்பாக அழிக்கப்படும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த உலகம் அழிகப்படும் முன்பாக அதற்கான பல அடையாளங்களை அல்லாஹ்வும் அவன
உலகம் படைக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு நாள் கண்டிப்பாக அழிக்கப்படும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த உலகம் அழிகப்படும் முன்பாக அதற்கான பல அடையாளங்களை அல்லாஹ்வும் அவன
ுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.
மறுமை நாளின் அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளமாக இஸ்லாம் தஜ்ஜாலின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹ{ஸைன் (ரலி) நூல்: முஸ்லிம் 5239
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி), நூல்: புகாரி 3057, 3337
ஆதம் நபி படைக்கப்பட்டது முதல் மறுமை நாள் வரையிலும் ஏற்படும் ஆபத்துக்களில் எல்லாம் மிகப் பெரிய ஆபத்தாக நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்தது தஜ்ஜாலுடைய வருகையைத்தான் அதே போல் நூஹ் நபிக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் மரணிக்கவில்லை என்றும் அதே போல் தமது சமுதாயத்தினருக்கும் அவனைப் பற்றி எச்சரிப்பதாகவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத்தின் இருப்பில் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியுள்ளார்கள்.
தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன் என்பதாகும்.
(நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377)
மேற்கண்ட செய்திகளைப் போல் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய செய்திகள் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது.
தஜ்ஜாலின் வருகை என்பது உலக அழிவின் அடையாளத்தின் மிக முக்கிய விஷயமாகும். இந்தச் செய்திகளை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படைக் கடமையுமாகும்.
தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி.
தஜ்ஜால் வருவான் அவன்தான் மறுமை நாளின் அடையாளங்களில் மிகவும் ஆபத்தான அடையாளம் என்றெல்லாம் இத்தனை செய்திகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கும்; போது ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகரும், அந்த அமைப்பினரால் பெரிதும் மதிக்கப்படுபவருமான அபுல் அஃலா மவ்தூதி இவையனைத்தையும் மறுத்து நபியவர்களே தஜ்ஜால் விஷயத்தில் கற்பனைக் கருத்தில் தான் இருந்தார்கள் என்று வாதிடுகிறார்.
இந்திய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் அதிகாரப்பூர்வ மாத இதழான சமரசம் பத்திரிக்கையில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கேள்வி பதில் பகுதியில் இந்தச் செய்தியை அவர்களே வெளியிட்டுள்ளார்.
இதோ தஜ்ஜாலின் வருகை பற்றி மவ்தூதி சொல்வதைக் கவனியுங்கள்:
அபுல் அஃலாவினால் வெளியிடப்பட்ட தர்ஜுமானுல் குர்ஆன் என்ற சஞ்சிகையில் தஜ்ஜால் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இதுதான்:
தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
(தர்ஜுமானுல் குர்ஆன் செப்டம்பர்-அக்டோபர் 1945)
அதே போல் அதே சமரசம் பத்திரிக்கையில் ஏப்ரல் மாத இதழில் தஜ்ஜாலைப் பற்றி அபுல் அஃலா மவ்தூதி வெளியிட்ட மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த இதழில் தஜ்ஜால் தொடர்பாக மவ்தூதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை வெளியிட்டுள்ளார்கள். அந்த பதில் இதுதான்.
இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும்.அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள்.சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள்,வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள்.ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யூதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள்.
இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிருஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும் (பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்)மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும் அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக் கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அதுபற்றி சந்தேகத்தை தெரிவித்துவிட்டார்கள். ஆனால் நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன். என்றார்கள்.
நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.(தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி – 1946)
(சமரசம் ஏப்ரல் 1-15)
மேலே மவ்தூதி சொல்லிய கருத்துக்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
தஜ்ஜால் விஷயமாக நபியவர்களே சந்தேகத்தில் இருந்ததாகவும் அதனால் தான் அதைப் பற்றி மாற்றி மாற்றிப் பேசியதாகவும் மவ்தூதி நபியின் மீதே ஒரு அபாண்டத்தை, அவதூரைச் சுமத்துகிறார்.
அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.(53:3,4)
நபியவர்கள் கற்பனையாகப் பேசமாட்டார்கள் குறிப்பாக மார்க்க விஷயத்தில் தனது சுய கருத்தை தெரிவிக்கமாட்டார் தெரிவிக்கவும் முடியாது என்று மிகத் தெளிவாக இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் குறிப்பிடும் போது நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் சந்தேகத்தோடு இருந்தார்கள் என்று கூறுவது நபியின் மீதே அபாண்டத்தை சுமத்துவதாகும்.
அதே போல் தமீமுத் தாரி (ரலி) அவர்கள் தாம் தீவில் கண்ட மனிதர் தொடர்பான சொன்ன நேரத்தில் நபியவர்கள் அதற்குறிய பதிலை வஹியாக இல்லாமல் சந்தேகமாகத் தான் கூறினார்கள் என்று குறிப்பிடுகிறார்.
உண்மையில் நபியவர்கள் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் சொன்ன சம்பவம் தொடர்பாக என்ன சொன்னார்கள் என்ற தகவல் மிகத் தெளிவாக முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் அனைவரும் அதன் உண்மைத் தன்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் அபுல் அஃலாவுக்கு மாத்திரம் அது சந்தேகமாகத் தெரிகிறது. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் தானே !
மறுமை நாளின் அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளமாக இஸ்லாம் தஜ்ஜாலின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹ{ஸைன் (ரலி) நூல்: முஸ்லிம் 5239
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி), நூல்: புகாரி 3057, 3337
ஆதம் நபி படைக்கப்பட்டது முதல் மறுமை நாள் வரையிலும் ஏற்படும் ஆபத்துக்களில் எல்லாம் மிகப் பெரிய ஆபத்தாக நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்தது தஜ்ஜாலுடைய வருகையைத்தான் அதே போல் நூஹ் நபிக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் மரணிக்கவில்லை என்றும் அதே போல் தமது சமுதாயத்தினருக்கும் அவனைப் பற்றி எச்சரிப்பதாகவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத்தின் இருப்பில் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியுள்ளார்கள்.
தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன் என்பதாகும்.
(நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377)
மேற்கண்ட செய்திகளைப் போல் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய செய்திகள் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது.
தஜ்ஜாலின் வருகை என்பது உலக அழிவின் அடையாளத்தின் மிக முக்கிய விஷயமாகும். இந்தச் செய்திகளை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படைக் கடமையுமாகும்.
தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி.
தஜ்ஜால் வருவான் அவன்தான் மறுமை நாளின் அடையாளங்களில் மிகவும் ஆபத்தான அடையாளம் என்றெல்லாம் இத்தனை செய்திகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கும்; போது ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகரும், அந்த அமைப்பினரால் பெரிதும் மதிக்கப்படுபவருமான அபுல் அஃலா மவ்தூதி இவையனைத்தையும் மறுத்து நபியவர்களே தஜ்ஜால் விஷயத்தில் கற்பனைக் கருத்தில் தான் இருந்தார்கள் என்று வாதிடுகிறார்.
இந்திய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் அதிகாரப்பூர்வ மாத இதழான சமரசம் பத்திரிக்கையில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கேள்வி பதில் பகுதியில் இந்தச் செய்தியை அவர்களே வெளியிட்டுள்ளார்.
இதோ தஜ்ஜாலின் வருகை பற்றி மவ்தூதி சொல்வதைக் கவனியுங்கள்:
அபுல் அஃலாவினால் வெளியிடப்பட்ட தர்ஜுமானுல் குர்ஆன் என்ற சஞ்சிகையில் தஜ்ஜால் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இதுதான்:
தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
(தர்ஜுமானுல் குர்ஆன் செப்டம்பர்-அக்டோபர் 1945)
அதே போல் அதே சமரசம் பத்திரிக்கையில் ஏப்ரல் மாத இதழில் தஜ்ஜாலைப் பற்றி அபுல் அஃலா மவ்தூதி வெளியிட்ட மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த இதழில் தஜ்ஜால் தொடர்பாக மவ்தூதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை வெளியிட்டுள்ளார்கள். அந்த பதில் இதுதான்.
இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும்.அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள்.சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள்,வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள்.ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யூதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள்.
இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிருஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும் (பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்)மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும் அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக் கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அதுபற்றி சந்தேகத்தை தெரிவித்துவிட்டார்கள். ஆனால் நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன். என்றார்கள்.
நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.(தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி – 1946)
(சமரசம் ஏப்ரல் 1-15)
மேலே மவ்தூதி சொல்லிய கருத்துக்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
தஜ்ஜால் விஷயமாக நபியவர்களே சந்தேகத்தில் இருந்ததாகவும் அதனால் தான் அதைப் பற்றி மாற்றி மாற்றிப் பேசியதாகவும் மவ்தூதி நபியின் மீதே ஒரு அபாண்டத்தை, அவதூரைச் சுமத்துகிறார்.
அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.(53:3,4)
நபியவர்கள் கற்பனையாகப் பேசமாட்டார்கள் குறிப்பாக மார்க்க விஷயத்தில் தனது சுய கருத்தை தெரிவிக்கமாட்டார் தெரிவிக்கவும் முடியாது என்று மிகத் தெளிவாக இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் குறிப்பிடும் போது நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் சந்தேகத்தோடு இருந்தார்கள் என்று கூறுவது நபியின் மீதே அபாண்டத்தை சுமத்துவதாகும்.
அதே போல் தமீமுத் தாரி (ரலி) அவர்கள் தாம் தீவில் கண்ட மனிதர் தொடர்பான சொன்ன நேரத்தில் நபியவர்கள் அதற்குறிய பதிலை வஹியாக இல்லாமல் சந்தேகமாகத் தான் கூறினார்கள் என்று குறிப்பிடுகிறார்.
உண்மையில் நபியவர்கள் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் சொன்ன சம்பவம் தொடர்பாக என்ன சொன்னார்கள் என்ற தகவல் மிகத் தெளிவாக முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் அனைவரும் அதன் உண்மைத் தன்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் அபுல் அஃலாவுக்கு மாத்திரம் அது சந்தேகமாகத் தெரிகிறது. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் தானே !
இதோ தமீமுத் தாரி தொடர்பான செய்தியைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள். ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள் என்று கூறிவிட்டு நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ,ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார்.
அவர் கூறியதாவது:
லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.
அப்பிராணியிடம் உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?என்று கேட்டோம். நான் ஜஸ்ஸாஸா என்று அப்பிராணி கூறியது. நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார் எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.
நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை? என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு அம்மனிதன், என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.
நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம். எனக் கூறினோம்.
பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா? என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன் ’விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம் என்றான்.
தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா? என்று அவன் கேட்டான். அதில் அதிகமான தண்ணீர் உள்ளது என்று நாங்கள் கூறினோம். அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும் என்று அவன் கூறினான்.
ஸ{கர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர் என்றோம்.
உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார் என்று கூறினோம்.
அவருடன் அரபுகள் போர் செய்தார்களா? என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். போரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார் எனக் கூறினோம். அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும் என்று அவன் கூறினான்.
நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். ப+மி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர் என்று அம்மனிதன் கூறினான்.
இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா@ இது தைபா எனக் கூறினார்கள். ’இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆம் என்றனர்.
அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான்,இல்லை, இல்லை, அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள். ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள் என்று கூறிவிட்டு நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ,ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார்.
அவர் கூறியதாவது:
லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.
அப்பிராணியிடம் உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?என்று கேட்டோம். நான் ஜஸ்ஸாஸா என்று அப்பிராணி கூறியது. நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார் எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.
நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை? என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு அம்மனிதன், என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.
நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம். எனக் கூறினோம்.
பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா? என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன் ’விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம் என்றான்.
தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா? என்று அவன் கேட்டான். அதில் அதிகமான தண்ணீர் உள்ளது என்று நாங்கள் கூறினோம். அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும் என்று அவன் கூறினான்.
ஸ{கர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர் என்றோம்.
உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார் என்று கூறினோம்.
அவருடன் அரபுகள் போர் செய்தார்களா? என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். போரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார் எனக் கூறினோம். அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும் என்று அவன் கூறினான்.
நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். ப+மி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர் என்று அம்மனிதன் கூறினான்.
இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா@ இது தைபா எனக் கூறினார்கள். ’இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆம் என்றனர்.
அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான்,இல்லை, இல்லை, அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 5235.
இதுதான் தமீமுத் தாரி அவர்கள் தொடர்பான செய்தி இந்தச் செய்தியில் தான்
அபுல் அஃலாவுக்கு பிரச்சினை உண்மையில் இந்தச் செய்தியில் நபியவர்கள் மிகத்
தெளிவாக தஜ்ஜால் எங்கிருந்து வருவான் என்பதை குறிப்பிடும் போது அதில்
நபியவர்கள் வஹியில்லாமல் பேசினார்கள் என்று கூறுவது அபாண்டமில்லையா?
அவதூரில்லையா? மேதாவித் தனமில்லையா?
தஜ்ஜால் வெளிப்படும் இடம் தொடர்பாக நபியவர்கள் சொன்ன இடங்கள் அனைத்தையும் அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டிய மவ்தூதி நுனிப்புல் மேய்ந்தது எதற்காக? நபியவர்கள் மீது அபாண்டமான ஒரு பழியை சுமத்துவதற்கு இவருக்கு என்ன தேவை இருக்கிறது?
அதைத் தொடர்ந்து மவ்தூதி சொல்லும் வாசகத்தைக் கவணியுங்கள்.
தமீம் தாரி அவர்கள் அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?
தஜ்ஜால் வெளிப்படும் இடம் தொடர்பாக நபியவர்கள் சொன்ன இடங்கள் அனைத்தையும் அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டிய மவ்தூதி நுனிப்புல் மேய்ந்தது எதற்காக? நபியவர்கள் மீது அபாண்டமான ஒரு பழியை சுமத்துவதற்கு இவருக்கு என்ன தேவை இருக்கிறது?
அதைத் தொடர்ந்து மவ்தூதி சொல்லும் வாசகத்தைக் கவணியுங்கள்.
தமீம் தாரி அவர்கள் அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?
நபி
(ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது
தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின்
மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை
உறுதிப்படுத்தவில்லையா? (தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி – 1946) (சமரசம்
ஏப்ரல் 1-15)
பதின் மூன்றரை நூற்றாண்டுக் பிறகும் தமீமுத் தாரி
அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லையாம் அதனால் அந்தச் செய்தி பொய்யானது
என்பதும், தஜ்ஜால் தனது காலத்தில் அல்லது தனக்குப் பின் வெகு விரைவில்
தோன்றுவான் என்ற எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததாம். பதின் மூன்று
நூற்றான்டுகள் கடந்தும் இன்னும் தஜ்ஜால் வெளியாகவில்லையாம். ஆதனால்
நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் தவறான எண்ணமே கொண்டிருந்தார்கள் என்று
நபியின் மீதே அவதூரு சொல்லி வாதிக்கிறார் மவ்தூதி.
மறுமை நாளின்
அடையாளம் என்று சொன்ன தஜ்ஜால் மவ்தூதியின் காலம் வரை வெளியாகவில்லை
என்பதினால் தஜ்ஜாலின் வருகையே பொய் என்று முடிவெடுக்கிறார் இந்த மாபெரும்
அறிஞர் (?) மவ்தூதி.
இவரின் ஆய்வுப் (?) படி பார்த்தால் மறுமை நாள்
பற்றி நபியவர்கள் சொன்னதும் பொய்யென்ற முடிவுக்குத் தான் மவ்தூதியும் அவரை
இமாமாக ஏற்றுச் செயல்படும் ஜமாத்தே இஸ்லாமியினர் வரவேண்டிவரும்.
ஏன் என்றால் மறுமை நாளைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியதைப் பாருங்கள்.
ஏன் என்றால் மறுமை நாளைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியதைப் பாருங்கள்.
சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில்
தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா?
என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான். (திருக்குர்ஆன் 78:40)
அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. (திருக்குர்ஆன் 54:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 4936, 5301, 6503
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 4936, 5301, 6503
மறுமை நான் மிகவும் அருகாமையில் உள்ளது என்று
அல்லாஹ் கூறுகிறான். நபியவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும்
இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது
போல இருக்கிறோம் எனக் கூறினார்கள்.
நபியவர்கள் மறுமை பற்றிக் கூறி
பதின் நான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டது இதுவரைக்கும் மறுமை நாள்
ஏற்படவில்லை அதனால் மறுமை நாளே ஏற்படாது என்று இவர்கள் வாதிடுவார்களா?
இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமீர் (?) ஹஜ்ஜுல் அக்பரிடம் சில கேள்விகள்.
உஸ்தாத்(?) ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே !
கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன்,ஸ{ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம்.
அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே?
இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமீர் (?) ஹஜ்ஜுல் அக்பரிடம் சில கேள்விகள்.
உஸ்தாத்(?) ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே !
கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன்,ஸ{ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம்.
அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே?
விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் கூடாது ஏன் என்றால் விபச்சாரம் செய்பவனின் மனது புன்பட்டுவிடும் அப்படித் தானே?
இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்)
அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது.
இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்)
அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது.
நபியவர்கள் மீது அவதூரும், அபாண்டமும் சொன்ன மவ்தூதி உங்கள் பார்வையில் மான்புமிகு அறிஞர் அப்படித்தானே?
நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது.
நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது.
நபியவர்கள் மீது மவ்தூதி சொன்ன அவதூருகள் அனைத்தும் உங்கள் ஜமாத்தின் சமரசம் பத்திரிக்கையில்தான் வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
தைரியம் இருந்தால் கட்டிங் பேஸ்டா, எடிட்டிங்கா,
அவதூரா என்பதைப் பற்றி பொது மேடையில் வந்து பேசுங்கள் ஆதாரத்தை அள்ளிப்
போடத்தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
]
16-12-2012 அன்று பெரம்பலூரில் அ.இ.அ.தி.மு.க. வின் அராஜக போக்கை கண்டித்து மாபெறும் தி மு க வின் கண்டனபொதுகூட்டம்
6-12-2012 அன்று பெரம்பலூரில் அ.இ.அ.தி.மு.க. வின் அராஜக போக்கை கண்டித்து தி
மு க வின் மாபெறும் கண்டனபொதுகூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு தளபதி
உரையார்ரினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள். முன்னாள்
அமைச்சர் மான்புமிகு.கே.என்.நேரு அவர்கள்,முன்னாள் அமைச்சர்
மான்புமிகு.திருச்சி.செல்வராஜ் அவர்கள்,முன்னாள் அமைச்சர்
மான்புமிகு.சின்னசாமி அவர்கள், கரூர் மாவட்டக் கழக செயலாளர்.நன்னியூர்
இராஜேந்திரன் அவர்கள், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் பா.துரைசாமி
அவர்கள், அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான
திருமிகு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள். மாநில் இளைஞரணி துணை செயலாளர் திரு.சுபா சந்திரசேகர் அவர்கள்.ஆகியோர் பேசிய போது அலை கடல் என திரண்டிருந்த கூட்டத்தின் புகைப்படங்கள்.
சனி, 15 டிசம்பர், 2012
புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 30.11.2012 அன்று பங்கு பெற்றார்.
2 டிச., 2012 அன்று வெளியிடப்பட்டது
புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 30.11.2012 அன்று பங்கு பெற்றார்.
கேப்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)
11 டிச., 2012 அன்று வெளியிடப்பட்டது
தலைப்பு: இன்றைய அரசியல் நிலவரம், உரை: பேரா.ஜவாஹிருல்லாஹ், டிவி: கேப்டன் டிவி, நாள்: 09.12.2012,
வியாழன், 13 டிசம்பர், 2012
வி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்று மலர் வெளியீட்டு விழா - video
வி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்று மலர் வெளியீட்டு விழா
நாள் : 24-03-2012 சனிக்கிழமை நேரம் : மாலை 6:45 மணி
இடம் : கலிபா உமர் (ரலி) திடல் நடுத் தெரு வி.களத்தூர்
நாள் : 24-03-2012 சனிக்கிழமை நேரம் : மாலை 6:45 மணி
இடம் : கலிபா உமர் (ரலி) திடல் நடுத் தெரு வி.களத்தூர்
vkalathur bushra01
vkalathur bushra02
vkalathur bushra03
vkalathur bushra04
புதன், 28 நவம்பர், 2012
பேஸ்புக்கில் கருத்து: 2 பெண்களுக்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் திடீர் இடமாற்றம்: மும்பை ஐகோர்ட்
சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள்
மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதை மராட்டிய மாநிலம் பல்கர் நகரை
சேர்ந்த 2 இளம்பெண்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.
சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.
இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பேஸ்புக்கில் விமர்சனம் செய்த பெண்களை கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தானே மாவட்ட எஸ்.பி. ரவிந்தர் செகாவ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என அம்மாநில அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பால்கர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பிங்களேவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.
சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.
இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பேஸ்புக்கில் விமர்சனம் செய்த பெண்களை கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தானே மாவட்ட எஸ்.பி. ரவிந்தர் செகாவ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என அம்மாநில அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பால்கர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பிங்களேவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.
நன்றி tmmk.info
செவ்வாய், 20 நவம்பர், 2012
"மும்பை : பால் தாக்கரே வழியில் பயணிக்கும் "பாசிச" போலீஸ்!
மும்பை ரவுடி பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து தெரிவித்ததால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.
கருத்து சுதந்திரத்துக்கு கடும் பங்கம் விளைவிக்கும் வகையில், 2000 சிவசேனை குண்டர்கள் அவரது வீட்டிற்கு வந்து ரகளை செய்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், உடனடியாக ஃபேஸ் புக்கில் தெரிவித்திருந்த கருத்தை நீக்கி விட்டதுடன் வருத்தம் தெரிவித்து புதிய கருத்தையும் பதிவு செய்துவிட்டார்.
என்றாலும் வெறியுடன் திரிந்த "சிவசேனை குண்டர்கள்" ஷாஹீனின் சிறிய தகப்பனாருக்கு சொந்தமான கிளினிக்கை அடித்து நொறுக்கி விட்டனர்.
அதிகார வர்க்கத்தினர், மேற்படி இரு பெண்களின் ஃபேஸ் புக் அக்கவுண்டையும் முடக்கிவிட்டனர்.
போலீசும் தன் பங்குக்கு "மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டது" மற்றும் "தகவல் தொழில்நுட்ப முறைகேடு" என (295A, 64A) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
போலீசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, இரு பெண்களையும் தலா ரூ.15,000 ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுவித்தனர்.
மார்க்கண்டே கட்ஜூ கண்டனம் :
மகாராஷ்டிர போலீசின் கைது நடவடிக்கைக்கு "பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ" கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
முழு அடைப்புக்கு எதிராக கருத்து சொல்வதை, மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாது.
அரசியல் சட்டம் 19-1ன் கீழ் இப்படி கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. பாசிச சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறவில்லை.
கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக "சஸ்பெண்ட்" அல்லது "கைது" அல்லது "குற்றவியல் நடவடிக்கை" இதில் எது அதிகபட்சமோ, அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்.
இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி.. ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள்.. இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.
- மறுப்பு மீடியா செய்தி
ஞாயிறு, 18 நவம்பர், 2012
அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் ம.ம.க. பிரச்சாரம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இதையொட்டி வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தை ஆக்கிரமிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய சிறுகடை வியாபாரிகளும், வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
-ஜே.எஸ்.ரிபாயீ
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இதையொட்டி வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தை ஆக்கிரமிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய சிறுகடை வியாபாரிகளும், வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
-ஜே.எஸ்.ரிபாயீ
வியாழன், 15 நவம்பர், 2012
இந்தியாவில் பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்!

இந்தியாவை
ஆளுவது கார்பரேட் நிறுவனங்களே, அவர்கள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்து
விடும் என்று எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய்
தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில்
உப்பு முதல் விமானம் வரை தயாரிக்கும் ஏகபோக உரிமை கார்பரேட்
நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துத்
துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்.
கார்பரேட்
நிறுவனங்கள் நிறைந்த அமெரிக்காவில் கூட எல்லா துறைகளிலும் இவர்களுக்கு
அனுமதியில்லை. இந்தியாவில் உள்ள 19க்கும் மேற்பட்ட பெரும் செய்தி
ஊடகங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் கட்டுப்படுத்துகின்றன. மக்கள் எந்த
செய்தியை அறியவேண்டும் என்பதையும் அவர்கள்தாம் தீர்மானிக்கின்றார்கள்.
பணம்
இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற சூழலும், கூட்டுப் படுகொலைக்கு தலைமை
தாங்கிய நபர் மாநிலத்தை ஆளும் அபாயகரமான ஜனநாயகம் தான் இந்தியாவில் உள்ளது.
கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த
கட்சிக்கும் விருப்பம் இல்லை. இந்தியாவின் முழு ராணுவத்தையும்
அனுப்பினாலும் கஷ்மீர் பிரச்சனை தீராது. இதர படையினரை நக்ஸல் வேட்டை என்ற
பெயரில் காட்டுக்கு அனுப்பினாலும் பழங்குடியினரின் பிரச்சனைகள் தீராது.
40
சதவீத மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறும் ஒரு நாட்டை எவ்வாறு
சூப்பர் பவர் (வல்லரசு) என்று அழைக்கமுடியும் என்று எனக்கு தெரியவில்லை.
மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் மீது விலைவாசி
உயர்வு உள்ளிட்ட போர்ப் பிரகடனம் செய்கிறது அரசு. இவற்றையெல்லாம்
பரிசீலிக்காமல் அணுசக்தி நிலையங்களை நிறுவ அரசு முயலுகிறது. அன்றாடம்
உருவாகும் கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பு இல்லாத தேசத்தில் அணுசக்தி
கழிவுகளை என்னச் செய்யப் போகின்றார்கள்?
சிந்திக்கவும்: *
கார்பரேட் நிறுவன பெருச்சாளிகளான டாடா, பிர்லா, ரிலைன்ஸ், மற்றும் ஊழல்
அரசியல்வாதிகள் இவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில்
பதுக்கி வைத்துள்ளனர். இந்த கயவர்கள் கையில் நாடு சிக்கித்தவிக்கிறது,
மக்கள் விழிப்படைவார்களா?
*
அன்றாடம் உருவாகும் சாதாரண கழிவுகளையே பாதுகாக்க நாட்டில் கட்டமைப்பு
இல்லை என்ற அருந்ததிராயின் கேள்வி உண்மையானது. இது போன்ற மோசமான ஒரு
சூழலில் கூடங்குளம் அணு உலை தேவையா? கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கும்
கூட்டம் இதை சிந்திக்குமா?
*மலர் விழி*
சிந்திக்கவும்
எச்சரிக்கை!
திரைப்படங்களில்
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்து, அதன் மூலம் பிழைப்பு
நடத்தும் கபோதிகளே! உங்களுக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க
ஏகாதிபத்தியதிற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு திரானி இருந்தால்
இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு
சொரனையிருந்தால் குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கருக்கி கொண்டானே நரபழி
நாயகன் நாதாரி மோடி. அந்த ஈனப்பயலுக்கு எதிராக படம் எடுங்
கள்! உங்களுக்கு உணர்வு இருந்தால் தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேசதுரோகிகளான RSS கூட்டத்திற்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைபடம் இயக்கும் இயக்குனர்களே! அடிப்படை அறிவில்லாமல் செயல்படும் நடிகர்களே! உங்களுக்கு உண்மையிலேயே ஆண்மை இருந்தால் மேலே சொன்னவைகளை வைத்து படம் உருவாக்குங்கள்! அல்லது அடக்கிக் கொண்டு சும்மா இருங்கள்! உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்! உணர்வுகளை சீண்டி உறக்கத்தை இழந்து விடாதீர்கள்! எச்சரிக்கை!
கள்! உங்களுக்கு உணர்வு இருந்தால் தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேசதுரோகிகளான RSS கூட்டத்திற்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைபடம் இயக்கும் இயக்குனர்களே! அடிப்படை அறிவில்லாமல் செயல்படும் நடிகர்களே! உங்களுக்கு உண்மையிலேயே ஆண்மை இருந்தால் மேலே சொன்னவைகளை வைத்து படம் உருவாக்குங்கள்! அல்லது அடக்கிக் கொண்டு சும்மா இருங்கள்! உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்! உணர்வுகளை சீண்டி உறக்கத்தை இழந்து விடாதீர்கள்! எச்சரிக்கை!
SDPI கட்சியின் வி களத்தூர் நகர செயற்குழு கூட்டம் 14-11-2012
SDPI கட்சியின் வி களத்தூர் நகர செயற்குழு கூட்டம் 14-11-2012 அன்று மாலை 07.00 மணியளவில் நடைபெற்றது.
-
துப்பாக்கி கக்கிய விஷம்
நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும்
பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தலைமை நிர்வாகிகள் ஜே.எஸ். ரிபாயி,
அப்துல் சமது, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து
கொண்டிருக்கின்றன. பல சமுதாய அமைப்பின் தலைவர்களும், தமுமுக தலைவர்களை
தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்கள்.
இது விசயமாக மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகரனிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டதோடு அப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சந்திரசேகரன் அவர்கள் ஒரு சமூகத்தின் மனம் புன்படுவதை தான் விரும்பவில்லை என்றும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். துப்பாக்கி படத்தில் திருத்தங்களை கூறுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மாநில தலைமையகம்
-tmmk.info
இது விசயமாக மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகரனிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டதோடு அப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சந்திரசேகரன் அவர்கள் ஒரு சமூகத்தின் மனம் புன்படுவதை தான் விரும்பவில்லை என்றும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். துப்பாக்கி படத்தில் திருத்தங்களை கூறுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மாநில தலைமையகம்
-tmmk.info
18-11-2012 அன்று மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பெரம்பலூர் வருகை
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு கிழமை (18-11-2012) பெரம்பலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுசமயம் காலையில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்சிகளில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.
வியாழன், 8 நவம்பர், 2012
இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.
> அண்மையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய சங்பரிவார பேச்சு பயங்கரவாதி மீது தமுமுக வழக்குப் பதியச் செய்தது.
> வேலூரில் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டியின் படுகொலையைக் கண்டித்து 26.10.2012 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
> இதன் ஒரு கட்டமாக (மாவட்டத் தலைநகரமல்லாத) இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்துகொண்டு தனக்கே உரிய நடையில் மிகக் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். அந்த சாக்கடைப் பேச்சிலிருந்து சில வரிகள்:
> ''வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டியை இடப்பிரச்சினை காரணமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் காவல்துறை கைது செய்த இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளை ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒரு நாய் வெளியில் விடச் செய்துள்ளது. அந்த நாய் எந்தக் கட்சி (கூட்டத்தில் இருப்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சி) 'மனிதநேயத்துக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம், மனிதர்களைக் கொல்றவங்கடா நீங்க... ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளையும் இந்த நாய்தான் விடுதலை செய்ய வைத்திருக்கிறது''
> என்றும், இதைவிட இன்னும் கேவலமாகவும் எச்.ராஜாவின் பேச்சு அமைந்துள்ளது. தமுமுகவையும், மமக சட்டமன்றத் தலைவர் பேரா. டாக்டர் ஜவாஹிருல்லாவையும், தனிப்பட்ட முறையில்அவதூறாகவும், ஆபாசமாகவும் பேருந்து நிலையம் முன்பு பள்ளிவாசலின் அருகில் நின்று எச்.ராஜா பேசுவதை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த நகர தமுமுகவின் மக்கள் தொடர்பு அலுவலர் ஷேக் தட்டிக் கேட்டுள்ளார்.
> பாஜக மேடையின் முன்பு துணிச்சலாகப் போய் நின்று, தமுமுகவை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள், பேரா. ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள் என்று முழக்கமிட்டுள்ளார்.
> பாஜகவினர் அவரைத் தாக்கப் பாய்ந்துள்ளனர். உடனே காவல்துறை அதிகாரி ஒருவர் இவரை அழைத்து வந்துள்ளார்.
> இதோடு சென்றுவிடாமல், பாஜகவினர் மறுபடியும் வம்புக்கு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முஸ்லிம்களை மிகக்கேவலமாக ஏசியுள்ளனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் செருப்பைத் தூக்கிக் காட்டியுள்ளார். மல்லேந்திரன், ஆபாச வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
> இது தமுமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் பொறுமையிழக்க வைத்துள்ளது.
> அருவறுக்கத்தக்க நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு சரமாரி அடி உதைகள் விழ, பாஜக குண்டர்கள் தெருத்தெருவாக ஓடியுள்ளனர்.
> ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தமுமுகவினர், உரிய பாடம் பெற்றபிறகும் தப்பி ஓடமடியாமல் தவித்த பாஜகவினரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
> 50 பேர் கொண்ட பாஜகவின் குண்டர் கும்பல் இளையான்குடியில் இப்படி ஒரு பாடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
> மமக மாநில அமைப்புச் செயலாளர் மௌலா நாசர், மாவட்டத் தலைவர் சைபுல்லா, பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.
> இனியேனும் அருவறுப்புப் பேச்சுகளை பாஜக கும்பல் நிறுத்திக் கொண்டால் நல்லது.
-எழில் யாசிர்
நன்றி-http://naseertmmk.blogspot.com/
ஒடுதளமின்றி ரொக்கெட் போல பறக்கும் அதி நவீன ஆளில்லா விமானம்: ஈரான் அசத்தல்

அமெரிக்காவிற்கு போட்டியாக அதி நவீன ஆளில்லா விமானங்களை ஈரான் தயாரித்துள்ளது.
அமெரிக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இவ்வகை விமானங்களுக்கு ஓடுதளம் தேவை.
ஆனால் ஈரான் தற்போது தயாரித்துள்ள இந்த விமானங்களுக்கு ஓடுதளம் தேவையில்லையாம்.
ரொக்கேட் போல விண்ணில் அதிவேகத்தில் பறந்து எதிரிகளை துள்ளியமாக தாக்கக்கூடியதாம்.
ஈரானின் அப்பாஸ் ஜாம் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்து இருக்கிறார். இது போன்ற விமானம் உலகில் தயாரிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
ஈரானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை கடற்படை தளம் திறக்கப்பட உள்ளது. அப்போது இது குறித்த தகவலை அந்நாடு வெளியிடுமென தெரிகிறது.
கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேலில் ஜீவில் மாகாணத்தில் அத்து மீறி நுழைந்த ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது தங்களுடையது என லெபனான் ராணுவம் உரிமை கொண்டாடியது.
ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் உதிரிபாகங்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு லெபனானில் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரேல் ராணுவ மந்திரி அகமது வகிடி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.
இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார் அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்.
தீபாவளி நேரத்தில் இந்து முன்னணி நடத்தும் பந்த உள்ளிட்ட வன்முறைகளால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வர்த்தக சங்கங்களும் இந்து முன்னணியினரின் நடவடிக்கைகளை வெறுத்து உள்ளனர்.
காவி மத வெறியர்களின் வன்முறைகளால் சமூக நல்லிணக்கம் கேட்டு விடக்கூடாது என கவனத்தில் கொண்டு தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அங்குள்ள நிலைமைகள் குறித்து மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களிடம் மமக பொதுச்செயலாளர் அலைபேசி வழியாக நிலைமைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதிகள் காவி வெறியர்களால் பதட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுமென தமுமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
புதன், 7 நவம்பர், 2012
திங்கள், 5 நவம்பர், 2012
செவ்வாய், 30 அக்டோபர், 2012
துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி
மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரியாத் மண்டல தமுமுக துணைப் பொதுச் செயலாளர் நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறித்து பாராட்டினார். நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். கலந்துக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், இரவு உணவு வழங்கப்பட்டன.
துபாய் மண்டல தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் தலைமையிலான குழுவினர்கள் வி.களத்தூர் உமர் பாருக், ஹைதர் நசீர், மன்சூர், முஜிப் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
திங்கள், 22 அக்டோபர், 2012
காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை

உலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்துஇங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.
அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது.
எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)