புதன், 1 ஆகஸ்ட், 2012

தமுமுகவின் கோரிக்கைகளை ஏற்று நிதி ஒதுக்கி தருவதாக அறிவித்தமைக்கு நன்றி அறிவிப்பு




                             வி.களத்தூர் தமுமுகவின் நீண்டநாள் கோரிக்கைகளான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தருதல், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியருக்காக குடிநீர் தொட்டி அமைத்து தருதல் ஆகிய கோரிக்கைகளை ஏற்று அதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் ஒதுக்கி தருவதாக அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.