சனி, 6 அக்டோபர், 2012

அரசு ஊழியர்களுக்கு 7% வீத அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு



                                              தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 1ம் திகதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக இத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் 18 இலட்சம் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும், அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1443.52 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்றது போன்று சம்பள கமிஷன் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தது. இதையடுத்தே தற்போது தமிழக அரசும் இந்த அறிவிப்பை