செவ்வாய், 2 அக்டோபர், 2012

வி.களத்தூரில் காந்தி பிறந்தநாளன இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.



02.10.2012 இன்று வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.

 இன்று நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏற்றப்பட்ட தீர்மானக்கள்:
 

1 வி.களத்தூர் ஊராட்சி மேல் ஏரிக்கரை செல்லும் பாதையைய் தார்சாலை மரவனதம் வரை அமைதல்.
 

2 வி.களத்தூர் கடை விதி பகுதில் கொடும் குப்பைகளை அகற்றுதல்.
 

3 இந்திரா நகர் பகுதியில் நிழள் குடை அமைதல்.
 

4 வண்ணரம் பூண்டி காலனி தெற்க்கு தெரு சிமெண்ட் சாலை அமைதல்.
 

5 வண்ணரம் பூண்டி காலனி சுடு காட்டு பாதை / அடிபம்பு / காம்பவுண்டு அமைதல்.
 

6 பாலத்தின் அருகில் உள்ள மில்லத் நகர் பாதையை தார்சாலையாக மாற்றுதல்.
 

7 வி.களத்தூர் தண்ணீர் துறைபாடு அருகில் பயணியர் நிழல் குடை அமைதல்.
 

8 புதிய மகளிர் சுகாதார வளாகம் அமைதல்.
 

9 வி.களத்தூர் சிமெண்ட் சாலை அமைதல்.
 

10 வாள்ளியூர், இராயப்ப நகர், வண்ணரம் பூண்டி காலனி ஆகிய பகுதிகளில் புதிய மகளிர் சுகாதார வளாகம் அமைதல்.
 

11 நைனார் தெருவை சீர் அமைதல்.
 

12 பெண்கள் மற்றும் ஆண்கள் தொடக்க பள்ளிகளுக்கு சாலையில் இருந்து படிகட்டு அமைதல்.













புகைப்படம்: M.மன்சூர்